தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். இவர் சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பெரிய திரையில் நடிகராக மாறி, பின் பாடகராக, பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன் வருங்காலத்தில் இயக்குனராக களம் இறங்க உள்ளார்.
இது குறித்து இந்தய கிரிக்கெட் வீரர் பவுலர் நட்ராஜன் ஒரு நேர்காணலில் கூறுகையில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை கிரிக்கெட்-ல் இருந்து ஓய்வு பெற்ற பின்பு படமாக எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கி தன்னுடைய கதாபாத்திரத்தில் அவரே நடிப்பார் என்று தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment