புல்லாங்குழல் இசைக் கலைஞர் சுதாகர் காலமானார். இவர் இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களில் புல்லாங்குழல் கலைஞராக பணியாற்றியுள்ளார். கண்ணே கலைமானே, பனிவிழும் மலர்வளம், இளைய நிலா பொழிகிறதே, அழகிய கண்ணே, நாதம் என் ஜீவனே உள்ளிட்ட புகழ் பெற்ற பல பாடல்களில் இவர் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment